அரசியலமைப்பு சட்டப்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ள ராகுல் காந்திக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் உரிய மரியாதை தரப்படாதது, பாஜக தொடர்ந்து அரசியலமைப்பை அவமதிப்பதை தான் காட்டுகிறது. அதனால் நாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் இருக்கும் ஆபத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை.