விவசாயிகளை கொலைகாரர்கள் என்றும், பாலியல் வல்லுறவு செய்பவர்கள் என்றும் பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார். மேலும் இவர் தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் பதற்றத்தை உருவாக்குவதாகவும் கூறி இருக்கிறார். அப்படியென்றால் மோடி அரசாங்கம் பலவீனமாக இருக்கிறதா? அரசாங்கமும், பாஜகவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.