மதுபானக் கொள்கை ஊழல் கெஜ்ரிவாலின் தொலைபேசி மூலம் நிகழ்ந்ததாக அமலாக்கத்துறை கூறியது. ஆனால் தற்பொழுது அவரது தொலைபேசியின் கடவுச்சொல்லை அமலாக்கத்துறை கேட்கிறது. கடவுச் சொல் தெரியாமல் எவ்வாறு ஊழல் நடந்தது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது என்பது புதிராக உள்ளது. கெஜ்ரிவாலின் தொலைபேசி கடவுச் சொல் பாஜகவிற்கு தேவைப்படுகிறது.