india

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

இந்தியாவில் ஏறக்குறைய 20 கோடி மக்கள் மனநல குறைபாடுகளுடன் வாழ்ந்தாலும், அவர்களின் தேவைகளை சரியாகக் கண்டறிந்து இடமளிக்க நாடு தயாராக இல்லை.