ஜாமீனில் வெளிவந்துள்ள பார முல்லா எம்.பி., பொறியாளர் ரஷீத், ஒரு திட்டவரைவு இருந்தால் எவருட னும், ராகுல் காந்தியு டன் கூட கைகோர்க்க தயார் என்று கூறி னார். “ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுக்க மசோதா கொண்டு வருவதாக ராகுல் உறு தியளித்தால், நான் அவரைப் பின்பற்று வேன்” என்று அவர் கூறினார். ரஷீத்தின் அவாமி இத்தேஹாத் கட்சி ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கு 34 சுயேச்சை வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.