மதுபானக் கொள்கை வழக்கில் வலுவான ஆதாரம் இருந்தால் அமலாக்கத்துறை சஞ்சய் சிங்கின் ஜாமீனை எதிர்த்திருக்கும். ஆனால் அமலாக்கத்துறையிடம் ஆதாரம் எதுவும் இல்லை. அதனால்தான் சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். காரணம் இல்லாமல் யாரையும் சிறையில் அடைக்க முடியாது என்பதை அமலாக்கத்துறை உணர வேண்டும்.