india

img

தில்லியில் “இந்தியா” கூட்டணி தலைவர்கள் போராட்டம்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி “இந்தியா” கூட்டணி சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகாய், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.