india

img

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்

திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபுவின் குற்றச்சாட்டு போலியானது. திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் அறங்காவலர் குழுவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் நிர்வாகத்தில் தலையிட ஆந்திர அரசுக்கு சிறிய அளவிலான பங்கே உள்ளது. தேவஸ்தானத்தில் உள்ள உறுப்பினர்களில் சிலர் பாஜகவையும் சேர்ந்தவர்களும் உள்ளனர்.