india

img

ராஷ்ட்ரிய ஷோஷித் சமாஜ் தலைவர் சுவாமி பிரசாத்

தேர்தல் பத்திர முறைகேடு குறித்த விவாதத்தை தவிர்க்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவுமே 2019இல் இயற்றப்பட்ட சிஏஏ சட்டத்தை தற்போது அவசரமாக அமல்படுத்தியுள்ளார்கள். ஒருபோதும் பாஜக தேர்தல் பத்திர விவகாரத்தில் இருந்து தப்ப முடியாது. கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.