குடியுரிமை திருத்தச் சட்டத்தை விண்ணப்பிப்பது ஒரு விண்ணப்பதாரரை வெளிநாட்டவராக மாற்றிவிடும் என்பதால், அதற்கு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என மக்களை எச்சரிக்கிறேன். ஆனாலும் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருபோதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.