அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட 86 வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
அமலாக்கத்துறையின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டப் பிரிவுகள் 50,63 அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இவற்றை தவறாக பயன்படுத்துவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது