india

img

டிச.15 முதல் உத்தரகண்டில் மீண்டும் கல்வி நிலையங்கள் திறப்பு

உத்தரகண்டில் உள்ள கல்வி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன், மீண்டும் டிச.15ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

வகுப்புகளை நடத்தும்போது, மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களை மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;