games

img

ஐபிஎல் : கொல்கத்தா அணியின் ஆலோசகராகுகிறார் ஹர்பஜன் சிங்?

ஐபிஎல் தொடரின் 2022- ஆம் ஆண்டு சீசனுக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறு வருகின்றன. ஒமைக்ரான் தொற்று வழிவிட்டால் ஏறக் குறைய மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கலாம் என இந்திய கட்டுப் பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் கடைசியாக தான் விளை யாடிய கொல்கத்தா அணிக்கு பயிற்சி ஆலோசகராக நியமனம் செய்யப்படவுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. 41 வயதாகும் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளை யாடிய பொழுது தமிழ் மொழியை போற்றி புகழ்ந்த தால் ஹர்பஜனை தமிழக ரசிகர்கள் “கிரிக்கெட் புலவர்” என அழைக்கின்றனர்.

;