15-வது ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் இலங்கை நாட்டில் நடைபெறவிருந்த நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆசியக் கோப்பை தொடரை நடத்த இயலாது என அறிவித்தது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள் ளது. எனினும் போட்டியை நடத்தும் உரிமை இலங்கையிடமே இருக்கும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் மைதான மேற்பார்வை மட்டுமே பார்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை டி-20 வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடை பெறுகிறது.
டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்
கோவை - திருநெல்வேலி (குவாலிபையர் 2)
இடம் : எஸ்என்ஆர் மைதானம், கோயம்புத்தூர் நேரம் : இரவு 7:15 மணி