games

img

சுவாரஸ்யங்கள்

செர்பிய அணிக்கெதிரான ஆட்டத்தின் பொழுது பிரேசில் அணி பல்வேறு சம்பவங்கள் மூலம் கால்பந்து உலகை கவர்ந்துள்ளது. 

1. முன்களத்தில், பின்களத்தில் தடுப்பாட்ட முறை (இது சற்று வித்தியாசமானது ஆகும். முன்களத்தில் பந்தை கடத்தவே முயற்சிப்பார்கள். ஆனால் பிரேசிலியர்கள் முன்களத்தில் கடத்தல், தட்டுப்பாட்ட முறையில் பந்தை பறித்து கோலடிக்க தாக்குதல் பாணியை மேற்கொண்டனர்.)  

2. பிட்ச் நிலைமையை பற்றி கண்டுகொள்ளாமல் அனைத்து வீரர்களும் வேகமாக ஓடினார்கள்

3. ஆட்டத்தின் 70% நேரம் பிரேசில் நாட்டிடம் பந்து சுழன்றது

4. 80% மஞ்சள் படை ரசிகர்கள் இருக்கையில் அமரவில்லை

5. கோல், கோல் சொதப்பல், மாற்று வீரர்கள் என அனைத்து சம்பவங்களுக்கும் மஞ்சள் படை கைத்தட்டல்களுடன் பாராட்டை அளித்தது

6. பலம் வாய்ந்த தடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும், பிரேசில் வீரர்கள் பெரியளவு மோதலை உருவாக்க வில்லை

7. பிரேசில் அணி மஞ்சள் அட்டை எதுவும் வாங்க வில்லை.

8. செர்பியா 3 மஞ்சள் அட்டையை பெற்றது.

;