facebook-round

img

காலில் கட்டப்பட்ட துணியில் " இன்குலாப் ஜிந்தாபாத்" என்று எழுதி நெஞ்சுரத்தை வெளிக்காட்டிய மாணவர்கள்

பகத்சிங்கின் வாரிசுகள்.

JNU போராட்டத்தை ஒடுக்க
டில்லி காவல்துறையினரையும்,
துணை ராணுவப்படையினரையும் ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியது கேடுகெட்ட மத்திய பாஜக மோடியின் பாசிச அரசு.

தாக்குதலுக்கு உள்ளான இந்த வீரமிக்க மாணவர் தன் காலில் கட்டப்பட்ட துணியில் " இன்குலாப் ஜிந்தாபாத்" என்று எழுதி தனது நெஞ்சுரத்தை வெளிக்காட்டியுள்ளார்.
வாழ்த்துக்கள் தோழரே.

-Karumalaiyan