திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 25 வியாழனன்று மாலை செஞ்சி, பல்லாவரம் ஆகிய இடங்களிலும்,மார்ச் 26 வெள்ளியன்று காலை திருச்சி மாவட்டம் திருவரங்கத்திலும் மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.