election-2019

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆவடி தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தர்ராஜனிடம் தேர்தல் நிதியை, பகுதிச் செயலாளர் ராஜன் வழங்கினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆவடி தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தர்ராஜனிடம் தேர்தல் நிதியை, பகுதிச் செயலாளர் ராஜன் வழங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பூபாலன், ஜான், லதா நடராஜன், சரவணன், வேம்புலி, விஜயகுமார், மூத்த உறுப்பினர் சண்முகவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

;