தமிழகத்தில் மீதம் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதையடுத்து திமுக இன்று 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வேட்பாளர்களின் விபரம்
திருப்பரங்குன்றம் -டாக்டர் பி .சரவணன்
அரவக்குறிச்சி - வி. செந்தில் பாலாஜி
சூலூர் -பொங்கலூர் நா. பழனிச்சாமி
ஓட்டப்பிடாரம் - எம்.சி சண்முகையா