செங்கல்பட்டு வட்டத்தில் நடைபெற்ற உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு, அதில் தலா ரூ.2.36 லட்சம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.23.67 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.