districts

img

செங்கல்பட்டில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்களித்திட வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் செங்கல்பட்டில் கே. வேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ. சங்கர், வி ஹரிகிருஷ்ணன், க.புருஷோத்தமன், கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர்.