districts

img

பட்டா கேட்டு மனுக் கொடுக்கும் போராட்டம்

விருதுநகர், ஜூன் 8- விருதுநகரில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு  மனுக் கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. விருதுநகர் ஒன்றியம், இனாம்ரெட்டியபட்டி ஊரா ட்சிக்கு உட்பட்டது கணபதி நகர். இங்கு ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு சொந்த மாக வீடுகள் கிடையாது. இந்  நிலையில், இலவச வீட்டு  மனைப் பட்டா கோரி மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமையில் மனுக் கொடுக் கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். வடக்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.முத்துவேலு, ஒன்றி யக்குழு உறுப்பினர் ஜெ.ஜே. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், மண் டல துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

;