திருவில்லிபுத்தூரில் மதுரை-ராஜபாளையம் மெயின் ரோட்டில் திருப்பாற்கடல் அருகில் இருந்த பூவரசு மரம் வெள்ளியன்று ரோட்டின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து தகவறிந்த திருவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் வீட்டுப் பணி துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.