சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது. சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் தலைமையில் ஏராளமான ஆசிரியர்கள் மரங்களை நட்டனர். மேலும் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.