திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது, இதில் ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது, இதில் ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் ஆகியோர் பயிற்சியளித்தனர்.