தமிழக அரசு அறநிலையத்துறை உத்தரவுப்படி திருவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதர் சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் ஓதுவார்களுக்கான 6 வார கால பயிற்சி முகாம் துவங்கியது .விருதுநகர் அறநிலை துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமை வகித்து துவக்கி வைத்தார் .கோவில் செயல் அலுவலர் ஜவகர் முன்னிலை வகித்தார் .ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே பி முத்துச்சாமி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சியளித்னர். மாவட்டம் முழுவதும் இருந்து 52க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஓதுவார்கள் கலந்து கொண்டனர்,