districts

img

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்ற இப் போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்று  2030ல் திருப்பூர் மாநகரம் எப்படி இருக்கும் என்று தங்கள் கற்பனை சிறகு களை விரித்து ஓவியமாக வரைந்தனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் ஓவியப் போட்டியில் பங்கேற்றவர்களை பார்வையிட்டு  அவர்களோடு கலந்துரையாடினார்.