திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி கஸ்தூரிபா மருத்துவமனையில் நவம்பர் 27 ஞாயிறன்று பிறந்த குழந்தைகளுக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார் தங்க மோதிரம் மற்றும் உபகரணங்களை வழங்கினார் .ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி முருகேசன், துணை சேர்மன் ஹேமலதா மணிகண்டன், சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜ கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.