districts

img

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சிபிஎம்மில் இணைந்தனர்

மதுரை, ஜூன் 7- மதுரை புறநகர் மாவட்டம் கள்ளிகுடி தாலுகா வில் மாற்றுக்கட்சியினர் 36 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணையும் இணைப்பு விழா நடை பெற்றது. கள்ளிகுடி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்க ளில் இருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி  24 ஆண்கள், 12 பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாவட்டக் குழு உறுப்பினர் சொ.பாண்டியன், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் தாலுகாச் செயலாளர் பி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.