districts

img

350 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனங்கள் அமைச்சர் வழங்கினார்

தூத்துக்குடி,செப்.22- திருச்செந்தூர், உடன்குடி பகுதியை சேர்ந்த 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி பகுதியை சேர்ந்த 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வளைகாப்பு சீதனங்களை புதனன்று  வழங்கினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 வகையான கலவை சாதங்களை பரிமாறினார்கள்.

;