districts

img

23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சி

23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், மூத்த தலைவர்கள் வி.பரமேசுவரன், எஸ்.ஏ.பெருமாள், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ,இடைக்கமிட்டிச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.