சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் நாமனூர் ஊராட்சி பெருமாள்பட்டி கிராமத்தில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. விபரீதம் ஏற்படுவதற்கு முன் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி ஆட்சியரும் புகாரளித்துள்ளது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் நாமனூர் ஊராட்சி பெருமாள்பட்டி கிராமத்தில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. விபரீதம் ஏற்படுவதற்கு முன் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி ஆட்சியரும் புகாரளித்துள்ளது.