திருநெல்வேலி மாவட்டம் ராதரபுரம் தொழிற்பயிற்சி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு த்துறை அமைச்சர் சி,வி. கணேசன் ஆகியோர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீர ராகவ ராவ்,மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு,நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஞானதிரவியம் முன்னிலையில் வியாழனன்று ஆய்வு செய்தனர்.