மதுரை ஜூலை 21- பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை சீர்குலைக் கும் நடவடிக்கையில் ஈடு படுகின்ற ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்தும் மாநில உரி மைகளை பறிப்பதை எதிர்த் தும் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை ஒபுளா படித்துறை யில் ஜூலை 23 அன்று மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டை மக்கள் மத்தியில் விளக்கி மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் பல்வேறு இடங்க ளில் பிரச்சாரம் நடை பெற்றது. திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஏ.பி.பாண்டி தலைமை வகித்தார். மூத்த தலைவர் சி.ராம கிருஷ்ணன்,தாலுகாச் செய லாளர் எம். ஜெயக்குமார், தாலுகாக்குழு உறுப்பி னர்கள் சி.பாண்டியன், ஈஸ்வரி, முத்துகாளை ஆகி யோர் பேசினர். மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். திருப்பரங்குன்றம் தாலுகா சார்பில் திருநகர் அருகே உள்ள மகாலட்சுமி காலனியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளைச் செயலாளர் எஸ். வி.தீத்தாரப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் த. செல்லக் கண்ணு உரையாற்றினார். தாலுகா செயலாளர் எம். ஜெயக்குமார் மாமன்ற உறுப்பினர் என்.விஜயா, தாலுகாக்குழு உறுப்பி னர்கள் எஸ்.எம்.பாண்டி, சி. பாண்டியன், ஈஸ்வரி, முத்துக்காளை, மாயாண்டி ஆகியோர் பேசினர்.
வாடிப்பட்டி ஒன்றியக் குழு சார்பில் சோழவந்தா னில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் செ. முத்துராணி, ஒன்றிய செயலாளர் ஏ. வேல்பாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கந்தவேல், கருப்புசாமி ஆகி யோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா நிறைவுரையாற்றினார். கள்ளிக்குடி ஒன்றி யக்குழு சார்பில் கள்ளிக்குடி யில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு ஒன்றிய செயலா ளர் பி. ராஜேந்திரன் தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உமாமகேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் சொ.பாண்டியன், ஒன்றி யக்குழு உறுப்பினர் எஸ். விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். மதுரை மேற்கு ஒன்றி யக்குழு சார்பில் சமயநல்லூ ரில் மேற்கு கிளைச் செய லாளர் பி.நாகேந்திரன் தலை மையில் பிரச்சாரம் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன் னுத்தாய் உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், மலர்விழி, மாதர் சங்கம் ஒன்றியச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் பேசினர். டி.கல்லுப்பட்டி ஒன்றி யக் குழு சார்பில் டி.கல்லுப் பட்டியில் ஒன்றியக் குழு உறுப்பினர் சி.மணி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் வி.சமயன், மாவட்டக் குழு உறுப்பினர் வீ.முருகன் ஆகியோர் பேசினர்.