districts

img

திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.  தாளாளர்  ஜி.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ராணி துவக்கவுரையாற்றினார்.சென்னை ஆத்திசூடி அகாடமியின் நிறுவனர் ஆனந்தவள்ளி  மற்றும் ஏஞ்சல் ஆகியோர்  பயிற்சியளித்தனர்.