திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ராணி துவக்கவுரையாற்றினார்.சென்னை ஆத்திசூடி அகாடமியின் நிறுவனர் ஆனந்தவள்ளி மற்றும் ஏஞ்சல் ஆகியோர் பயிற்சியளித்தனர்.