சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் முனைவென்றி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ரூ.18.42 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணியினை புதனன்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.