districts

img

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விரைவில் எஸ்ஐடி விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விரைவில் எஸ்ஐடி விசாரணைக் குழு அமைக்க வேண்டும். நீட் தேர்வால் மாணவர்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வின் முழு தோல்விக்கும் ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்ற நிலையில், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதுபற்றி சிந்தித்து மாணவர்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.