districts

img

விவசாய நிலத்தில் பாயும் கழிவுநீர்

முதுகுளத்தூர்,ஜூலை 4- இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் பேரூராட்சி பகுதி யின் கழிவுநீரை கே.பி.எம். தியேட்ட ருக்கு எதிரே அமைந்துள்ள 25  ஏக்கர் விவசாய நிலத்தில் பேரூ ராட்சி நிர்வாகம் கழிவுநீரை விடு கிறது. இதனால் விவசாயம் பாதிக்  கப்பட்டு வருகிறது என பொதுமக் கள் புகார் தெரிவிக்கின்றனர். கழிவு நீரை அகற்ற வேண்டும். வயலுக் குள் கழிவுநீர் செல்லாமல் தடுக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.