இராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.