districts

img

விருதுநகரில் இராஜீவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சி

விருதுநகர், மே 21- விருதுநகரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தியின் 38 ஆவது நினைவு தினம் கடைப் பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் அலு வலகத்தில் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.அசோகன் துவக்கி வைத்துப் பேசினார்.  விருதுநகர் மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம்தாகூர் சிறப்புரையாற்றினார். முடிவில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்  எம்.மீனாட்சி  சுந்தரம் நன்றி கூறினார். மேலும் இதில் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.