districts

img

பணி நிறைவு பாராட்டு விழா கவிஞர் வைரமுத்து, ஆட்சியர்கள் பங்கேற்பு

தேனி, மே 2- விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனின் தந்தையும், கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செய லாளருமான வீ.பழனிச்சாமி பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு பாராட்டு விழா கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீ வனா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்த னர் .விருதுநகர் ஆட்சியர் வீ.ப.ஜெய சீலன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதி நிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னர். வீ.பழனிச்சாமி ஏற்புரை நிகழ்த்தினார்.