பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில், இடதுசாரிகள் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளனர் பாஜகவினர். இது வன்முறையால் மறைக்கப்படும் ஜனநாயகம் ஆகும்.
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடக்க உள்ள நிலையில், இடதுசாரிகள் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளனர் பாஜகவினர். இது வன்முறையால் மறைக்கப்படும் ஜனநாயகம் ஆகும்.