மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற நிதியளிப்புப் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன் ஆகியோர் பேசினர்.