districts

img

நெல்லையில் ‘தோழர்கள் சங்கமம்’ நிகழ்ச்சி

நெல்லை,நவ.30-  நெல்லை மாவட்டம், பாளை யங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி, வாச்சாத்தி வெற்றி விழா, முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு  நிகழ்ச்சி  என “தோழர்கள் சங்கமம்” நவம்பர் 30 புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.கற்ப கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன் வரவேற்றுப் பேசினார். மத்தியக்குழு உறுப்பினர்கள் பெ. சண்முகம்,  ஆர்.கருமலையான், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மலைவாழ் சங்க மாநில துணைச்செயலாளர் கண்ணகி, சிபிஎம் வச்சாத்தி கிளைச்செயலாளர் செல்வி ஆகி யோர்  உரையாற்றினர்.        மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.துரைராஜ் நன்றி கூறினார்.  முன்னதாக மறைந்த சிபிஎம் மூத்த தலைவர் தோழர் என்.சங்க ரய்யாவின் உருவப்படத்தை மத்தி யக்குழு  உறுப்பினர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.