திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வகுப்பில் புதிதாக சேர்ந்த மழலை மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி வரவேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் தலைமையிலான ஆசிரியர்கள் மரக்கன்றுகளை வழங்கினர்.