மதுரை, நவ.24- மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சார்பில் மதுரை செல்லூர்-தத்தனேரி அணுகு சாலை இணைப்புப்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமாமி