மதுரை, பிப்.6- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மதுரை புற நகர் மாவட்ட இளம்பெண் கள் மாநாடு நாகமலை புதுக்கோட்டையில் மாவட் டக் குழு உறுப்பினர் எல்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. குழந்தை கள் பெண்கள் நலச் செயல பாட்டாளர் பர்வதவர்த்தினி, கவிஞர் ப.மகாலட்சுமி, வாலி பர் சங்க மாநிலச் செயலா ளர் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எ.வி. சிங்கார வேலன், மாவட்டத் தலைவர் வி.கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் பி. தமிழரசன் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் பி.கலைச்செல்வி, மாவட்டப் பொருளாளர் எஸ். பாலகிருஷ்ணன், ஆர்.ஜென்னி, திருதரன், ஹரி கிருஷ்ணன், ஜெயப்பிர காஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டம் “பெண் சிசுக் கொலை” இல் லாத மாவட்டம் என்ற நற் பெயர் பெற நடவடிக்கை களைத் துரிதப்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டில் ஒன்பது பேர் கொண்ட உப குழு தேர்வு செய்யப்பட்டது. உபகுழு கன்வீனராக ஜென்னி தேர்வு செய்யப்பட்டார்.