மதுரை மாவட்டம் ஆதித்தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் பொதுச் செயலாளர் விஸ்வைகுமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் துர்கா, மாவட்டச் செயலாளர் ஆனந்தமகாலெட்சுமி, மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.