மதுரை அசோக் நகர் 2-ஆவது தெருவில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பாதாளச் சாக்கடை குழாய் அமைக்கும் பணியின்போது மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேலின் குடும்பத்திற்கு மதுரை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் செவ்வாயன்று வழங்கினர்.