தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் “என் குப்பை என் பொறுப்பு”, “நெகிழிகளை ஒழிப்போம்”, “மஞ்சள் பை பயன்படுத்துவோம்” என்ற முழக்கங்களோடு பழனியில் பேரணி நடைபெற்றது. நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார், நகராட்சிப் பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள். உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.